#BREAKING || சிறையிலிருந்து வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு - ஆனால்..

x
  • சிறையில் இருந்து வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு
  • ராஜமுந்திரி, ஆந்திரா
  • 53 நாட்களுக்குப்பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்தார் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு
  • கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், குடும்ப உறுப்பினர்கள், சிறைக்கு வெளியே நின்று, சந்திரபாபு நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு
  • ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து, ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு
  • முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறை சென்றார்


Next Story

மேலும் செய்திகள்