"கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், சட்டையை பிடித்து கேள்வி கேட்கலாம்"

x

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், தனது சட்டையை பிடித்து பொதுமக்கள் கேள்வி கேட்கலாம் என திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். கலசப்பாக்கம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட படை வீடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், வாழ்க்கைத் தரம் உயர தாமரைக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்