"காதை திருகினாலும்... அரைவேக்காடு.." - அண்ணாமலையை சீண்டிய வீரமணி

x

உச்சநீதிமன்றம் காதை திருகினாலும் ஆளுநர்கள் கவலைப்படுவதில்லை என்று குற்றம் சாட்டிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எதிர்க்கட்சியில் இருக்கும் சறுகுகளை வைத்து தோரணம் கட்ட பார்ப்பதாக அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்