"தேர்தலை மனதில் வைத்தே அயோத்தி கும்பாபிஷேம்" - கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு

x

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதை தற்போது பார்ப்போம்...........


Next Story

மேலும் செய்திகள்