"அதிமுக தொண்டர்கள் ஈபிஎஸ் பின்னால் நிற்கிறார்கள்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

x

"அதிமுக தொண்டர்கள் ஈபிஎஸ் பின்னால் நிற்கிறார்கள்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும்,

கருத்து வேறுபாட்டால் சிலர் வரவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்