2 தோல்விக்கு பின் மீண்டும் வேலூரில் ஏ.சி.சண்முகம்.. காரணம் என்ன?

x

கடந்த 2 முறை வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பிறகும், மீண்டும் வேலூரைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதனைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்