ஒரு காட்டு காட்டிய கனமழை.. நள்ளிரவில் களத்தில் இறங்கிய மேயர் பிரியா.. - x தளத்தில் வீடியோ வெளியீடு

x

சென்னையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது குறித்த வீடியோவை மாநகராட்சி மேயர் பிரியா, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தொடர் கனமழையின் காரணமாக, மண்டலம் ஐந்துக்கு உட்பட்ட பகுதிகளில், அமைச்சர் சேகர்பாபு உடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பக்கிங்ஹாம் கால்வாய், அதன் சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்