வந்திறங்கிய EC துணை தேர்தல் ஆணையர்... ஒரே இடத்தில் முக்கிய அதிகாரிகள்... தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

x

பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆலோசனை

வருமானவரி, காவல், வருவாய், புலனாய்வு, சுங்கத்துறை உளளிட்ட துறை அதிகாரிகளுடன் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ ஆலோசனை

தேர்தல் நேரங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பது குறித்து ஆலோசனை

பணப்பட்டுவாடா, ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்வது, தேர்தல் விதிகளை மீறிய செலவினங்கள் குறித்தும் ஆலோசனை

துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ நாளை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்