டெல்லி பெண் காவலர் கொலை சம்பவம்: "குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்" - ச.ம.க தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்

டெல்லி காவல்துறையில் பணியாற்றிய ரபியா பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி பெண் காவலர் கொலை சம்பவம்: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - ச.ம.க தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்
x
டெல்லியில் சிவில் பாதுகாப்பு துறையில் பணியாற்றிய பெண் பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். கொடூரக் கொலைக்கு நியாயம் வழங்க வேண்டியது தேசத்தின் கடமை என தெரிவித்துள்ள அவர், நாட்டில் இனி எந்தவொரு பெண்ணும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்காதவாறு உரிய நீதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்