"நீட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும்" - மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால், மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்...
மாணவர்கள் தவறான முயற்சியில் ஈடுபட வேண்டாம்"
"நீட் விலக்கு பெற முதலமைச்சர் தீவிர நடவடிக்கை"
"சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் நிறைவேற்றம்"
"குறுகிய காலம் என்பதால் விலக்கு பெறமுடியவில்லை"
"மாணவர்கள் மனம் தளர வேண்டாம்"
"நீட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும்"
Next Story