தடுப்பூசி எங்கே ராகுல்காந்தி கேள்வி"மக்கள் மனதை மோடி புரிந்து கொள்ளவில்லை...

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மந்தமாக நடைபெற்று வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தடுப்பூசி எங்கே ராகுல்காந்தி கேள்விமக்கள் மனதை மோடி புரிந்து கொள்ளவில்லை...
x
தடுப்பூசி எங்கே ராகுல்காந்தி கேள்வி"மக்கள் மனதை மோடி புரிந்து கொள்ளவில்லை...

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மந்தமாக நடைபெற்று வருவதாக  ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இன்று ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மந்தமாக நடைபெற்று வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். தேசத்தின் மனதை நிகழ்ச்சியில் மக்களின் மனதை புரிந்து கொண்டவராக மோடி இருந்திலுந்தால், தடுப்பூசி செலுத்தும் நிலை இப்படி இருந்திருக்காது எனவும்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  மேலும்  தடுப்பூசிகள் எங்கே? என ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்குடன் ராகுல் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்