மதுக்கடைகளை திறப்பது கொரோனா தொற்றை மேலும் அதிகப்படுத்தும்"-த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஊரடங்கு முடியும் வரை தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
மதுக்கடைகளை திறப்பது கொரோனா தொற்றை மேலும் அதிகப்படுத்தும்-த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x
ஊரடங்கு முடியும் வரை தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில், மதுக்கடைகளை திறப்பது கொரோனா தொற்றை மேலும் அதிகப்படுத்துவதாகவே அமையும் என கூறியுள்ளார். எனவே, கொரோனா தொற்று முற்றிலுமாக குறைந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை "டாஸ்மார்க்" கடையை திறக்க கூடாது என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்