"தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு" - மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு

நாட்டில் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு - மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு
x
நாட்டில் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை, வெண்டிலேட்டர்கள் இல்லை, ஆக்சிஜனும் இல்லை, தடுப்பூசிகளும் இருப்பில் இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பி.எம். கேர் நிதி என்ன ஆனது என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்