"பிரசாரத்துக்கு அழைப்பார்கள் என நம்புகிறேன்"-நடிகர் எஸ்.வி. சேகர் பேச்சு

அதிமுக-பாஜக கூட்டணி தன்னை தேர்தல் பிரசாரத்துக்கு அழைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்து உள்ளார்.
பிரசாரத்துக்கு அழைப்பார்கள் என நம்புகிறேன்-நடிகர் எஸ்.வி. சேகர் பேச்சு
x
 ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு எஸ்.வி. சேகர் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தன்னைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் தனக்கு இழப்பு இல்லை என்றும், தன்னைப் பயன்படுத்திக் கொள்வோர் புத்திசாலிகள் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்