"யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை" - புதுவை பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தகவல்

நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பது உச்சநீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
x
நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பது உச்சநீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் நாராயணசாமியின் ஆட்சி மக்களுக்கும் பிடிக்கவில்லை, அந்த கட்சியின் எம்எல்ஏக்களுக்கும் பிடிக்கவில்லை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்