சுதாகரன், இளவரசி சொத்துக்கள் அரசிற்கு உரிமை மாற்றம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், சுதாகரன் மற்றும் இளவரசி சொந்தமான, சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
x
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், சுதாகரன் மற்றும் இளவரசி சொந்தமான, சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி, உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் அடிப்படையில் 6 சொத்துக்களை அரசுடைமையாக்கி, சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே, மேற்படி சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய் உட்பட அனைத்தும், தமிழக அரசுக்கு பாத்தியப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்