சுதாகரன், இளவரசி சொத்துக்கள் அரசிற்கு உரிமை மாற்றம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், சுதாகரன் மற்றும் இளவரசி சொந்தமான, சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், சுதாகரன் மற்றும் இளவரசி சொந்தமான, சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி, உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் அடிப்படையில் 6 சொத்துக்களை அரசுடைமையாக்கி, சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே, மேற்படி சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய் உட்பட அனைத்தும், தமிழக அரசுக்கு பாத்தியப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story