இந்தியாவை பலவீனப்படுத்துகிறார் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்திய நாட்டை பிரதமர் நரேந்திர மோடி பலவீனப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவை பலவீனப்படுத்துகிறார் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
இந்திய நாட்டை பிரதமர் நரேந்திர மோடி பலவீனப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை , பிரதமர் மோடி தாக்கி வருவதன் மூலம்  இந்தியா பலவீனம் அடைந்துவருவதாக தெரிவித்துள்ளார். மோடியின் செயலால் இந்திய  நாட்டிற்கு எதிரானவர்கள் தான் பயனடைவதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்