மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி மற்றும் திமுக நிர்வாகிகள் மரியாதை
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவு இடத்தில் திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவு இடத்தில் திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ஜனவரி 25 முதல் மொழிப்போர் தியாகிகள் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று, சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் இருந்து திமுகவினர் பேரணியாக சென்று மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.இதில் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியன், ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story