"முதலில் நம்மிடம் ஒற்றுமை தேவை" - நிர்வாகிகள் கூட்டத்தில் துரைமுருகன் பேச்சு

"வருமான வரித்துறைக்கு தகவல் சொல்லும் அளவுக்கு நன்றி கெட்டுள்ளது" நிர்வாகிகள் கூட்டத்தில் துரைமுருகன் பேச்சு
முதலில் நம்மிடம் ஒற்றுமை தேவை - நிர்வாகிகள் கூட்டத்தில் துரைமுருகன் பேச்சு
x
திமுகவில் உள்ள சிலர் வருமான வரித்துறைக்கு செய்தி சொல்லும் அளவுக்கு வன்நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் என வேதனை தெரிவித்த பொதுச்செயலாளர் துரைமுருகன், மனக்கசப்பு காட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.....

Next Story

மேலும் செய்திகள்