பீகார் தேர்தல் முடிவுகள் - கே.எஸ். அழகிரி கருத்து

பீகார் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்து விட்டதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் முடிவுகள் - கே.எஸ். அழகிரி கருத்து
x
பீகார் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்து விட்டதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். பீகாரில் மதசார்பற்ற கட்சிகளின் வலிமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மதசார்பற்ற கூட்டணியின் வெற்றி வாய்ப்பை ஒவைசி கட்சி தடுத்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ள கே.எஸ். அழகிரி, எதிர்காலத்தில் மதசார்பற்ற கூட்டணி ஒருங்கிணைப்போடு பணியாற்றினால் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை பீகார் தேர்தல் உறுதி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்