வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் விவகாரம்: மத்திய அரசிடம் தற்போது எந்த விதமான பரிசீலனையும் இல்லை - நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவது குறித்து மத்திய அரசிடம் தற்போது எந்த விதமான பரிசீலனையும் இல்லை என்று, நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் விவகாரம்: மத்திய அரசிடம் தற்போது எந்த விதமான பரிசீலனையும் இல்லை - நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்
x
வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவது குறித்து மத்திய அரசிடம் தற்போது எந்த விதமான பரிசீலனையும் இல்லை என்று, நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில், மதுரை எம்பி வெங்கடேசன், கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், 
வாரத்தின் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமை வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதில் தற்போது எந்தவிதமான மாற்றமும் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்