"நீட், ஜேஇஇ தேர்வு - நல்ல முடிவை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு ராகுல் கோரிக்கை

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட், ஜேஇஇ தேர்வு - நல்ல முடிவை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு ராகுல் கோரிக்கை
x
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்குமாறு மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்