ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை: "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை காணவிருக்கிறோம்"- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு

ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில், அயோத்தியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை நாம் காணவிருக்கிறோம் என்று, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்
ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை காணவிருக்கிறோம்- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு
x
ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில், அயோத்தியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை நாம் காணவிருக்கிறோம் என்று, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ராமர் கோவிலை மீண்டும் எழுப்புவது, கலாச்சார மதிப்பீடுகளை கட்டி எழுப்புவதாகும் என்று, தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட, காலங்களைத் தாண்டி நிற்கும் ராமாயணத்தை நினைவுகூர்வதாக அந்த நிகழ்ச்சி இருக்கும் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்