பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? - பா.ஜ.க.வுக்கு அசோக் கெலோட் கேள்வி

ஒரே நாள் இரவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நான்கு உறுப்பினர்களை பா.ஜ.க. வில் இணைத்துக் கொண்டதை மறைத்து விட்டு, ராஜஸ்தானில் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசில் இணைந்தது பற்றி பா.ஜ.க. பேசி வருவது அதன் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.​
பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? - பா.ஜ.க.வுக்கு அசோக் கெலோட் கேள்வி
x
ஒரே நாள் இரவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நான்கு உறுப்பினர்களை பா.ஜ.க. வில் இணைத்துக் கொண்டதை மறைத்து விட்டு, ராஜஸ்தானில் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசில் இணைந்தது பற்றி பா.ஜ.க. பேசி வருவது அதன் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.​ மாநிலங்களவையில் இணையலாம், ராஜஸ்தானில் இணையக் கூடாது என்பது என்ன அடிப்படை என்றும் பா.ஜ.க.வுக்கு அசோக் கெலோட் கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்