புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பாலன் மரணம்

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட என். ஆர்.காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பாலன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பாலன் மரணம்
x
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட என். ஆர்.காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பாலன்  சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு  கடந்த 23 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலனின் மறைவு என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலன் நியமன சட்டமன்ற உறுப்பினராகவும், ஏ.எப்.டி பஞ்சாலையின் வாரிய தலைவராகவும் 
பதவி வகித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் அரசியல் பிரமுகர் பாலன் ஆவார்

Next Story

மேலும் செய்திகள்