"பொருளாதார அழுத்தத்தில் சிறு, குறு, பெரிய நிறுவனங்கள்" - பா.ஜ.க. மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அழிவின் விளிம்பில் சிறு குறு நிறுவனங்கள் உள்ளதாகவும், பெரிய நிறுவனங்கள் மிகப் பெரிய அழுத்தத்தில் உள்ளதாகவும், வங்கிகளின் நிலை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பொருளாதார அழுத்தத்தில் சிறு, குறு, பெரிய நிறுவனங்கள் - பா.ஜ.க. மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
அழிவின் விளிம்பில் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளதாகவும், பெரிய நிறுவனங்கள் மிகப் பெரிய அழுத்தத்தில் உள்ளதாகவும், வங்கிகளின் நிலை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  சில மாதங்களுக்கு முன்பே பொருளாதார சுனாமி தாக்கும் என எச்சரித்த போது, சில ஊடகங்களும், பா.ஜ.க.வும் தம்மை ஏளனம் செய்ததாகவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அடுத்த நிதியாண்டில் வாராக் கடன் கூடுதலாக ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிக்கும் என்பதற்கான பத்திரிகை செய்தியையும் தமது பதிவில் ராகுல்காந்தி இணைத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்