கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம்: "பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கு மாறாக உள்ளது" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தி​ல் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுக்கப் போகும் நடவடிக்கையை மக்கள் உற்று கவனித்து வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கு மாறாக உள்ளது - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தி​ல் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுக்கப் போகும் நடவடிக்கையை  மக்கள் உற்று கவனித்து வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கல்வான்  பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என சீனா கோருவது அசாதாரணமான ஒன்று என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி,  கால்வான் பள்ளத்தாக்கில் முந்தைய நிலையை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதி செய்யுமா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்