"விளாடிமிர் புடினின், இந்த ஆண்டு இறுதியில், இந்தியா வர வேண்டும்" - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்த ஆண்டு இறுதியில், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், இந்தியா வர வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
விளாடிமிர் புடினின், இந்த ஆண்டு இறுதியில், இந்தியா வர வேண்டும் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு
x
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்த ஆண்டு இறுதியில், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், இந்தியா வர வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக ரஷியா வெற்றி பெற்ற 75-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள சென்றுள்ள  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கொரோனா காலத்திலும், இந்தியாவில் இருந்து தாம் மாஸ்கோ வந்திருப்பது, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பு உறவைக் காட்டுவதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்