பசிக்கொடுமைக்கு பலியாகும் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரதமர் மோடி பதிலளிப்பாரா? - திருமாவளவன் ட்விட்

பசிக்கொடுமைக்கு புலம் பெயர் தொழிலாளர்கள் பலியாவது குறித்து பிரதமர் மோடி பதிலளிப்பாரா? என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பசிக்கொடுமைக்கு பலியாகும் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரதமர் மோடி பதிலளிப்பாரா? - திருமாவளவன் ட்விட்
x
பசிக்கொடுமைக்கு புலம் பெயர் தொழிலாளர்கள் பலியாவது குறித்து பிரதமர் மோடி பதிலளிப்பாரா? என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், புலம்பெயர் தொழிலாளர்களின் கொடிய துயரம். இறந்தது தெரியாமல் தாயை எழுப்ப முயற்சிக்கும் பிஞ்சுமழலை. குஜராத்திலிருந்து ஷ்ராமிக் ரயிலில் பீகார் மாநிலம் முசார்ஃபர் ரயில் நிலையம் வந்ததும் சுருண்டு விழுந்து இறந்துள்ளார். பசிக்கொடுமைக்குப் பலி. பதிலளிப்பாரா மோடி? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்