"நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதற்கான நோக்கம் மாறிவிட்டது" - அன்புமணி ராமதாஸ்

"பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மருத்துவம் படிப்பு"
நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதற்கான நோக்கம் மாறிவிட்டது - அன்புமணி ராமதாஸ்
x
நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதற்கான நோக்கம் முற்றிலும் மாறி, பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மருத்துவம் படிப்பு என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், நீட் தேர்வு எழுத பதிவு செய்வதற்கான எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மைதான் என்றார். நீட் தேர்வில் இடம் பெற்றவர்கள் 30 விழுக்காடு பேர் தான், கடந்தாண்டு 12-ஆம் வகுப்பை முடித்தவர்கள் என்றும் அன்புமணி ராமதாஸ்  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்