"ஒரு போதும் என் மன வலிமையை அழிக்க முடியாது" - முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிறையில் தன் மன வலிமையும், உடல் வலிமையையும் அழிக்க பார்த்த‌தாக குற்றம்சாட்டினார்.
x
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிறையில் தன் மன வலிமையும், உடல் வலிமையையும் அழிக்க பார்த்த‌தாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தான் நிதி அமைச்சராக இருந்த போது ஒதுக்கிய நிர்பயா நிதியை தமிழகம் உள்பட பல மாநிலங்கள் முறையாக பயன்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.  இதே போல, பா.ஜ.க ஆட்சியில் நீடித்தால் இந்தியா பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீளவே முடியாது என்றும் ப.சிதம்பரம் விமர்சித்தார். 



Next Story

மேலும் செய்திகள்