"தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பெட்டக திட்டம் : துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி"

கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துவக்கி வைத்தார்.
தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பெட்டக திட்டம் : துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
x
கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் புதிய திட்டத்தை 
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துவக்கி வைத்தார். சென்னை - தலைமை செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 68 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வெள்ள தடுப்பு பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார் இதுதவிர, சென்னை - கிண்டி தொழிற்பேட்டையில் கட்டப்பட்டு உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வணிக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்நிகழ்ச்சியின் மூலம் திறந்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்