"இந்தி மொழி தொடர்பான அமித் ஷாவின் பேச்சு - எந்த தவறும் இல்லை என செல்லூர் ராஜூ விளக்கம்"

"தமிழ் மொழியை புகழ்ந்து பேசியவர் பிரதமர் மோடி"
x
இந்தி மொழி தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பிரதமர் மோடி தமிழ் மொழி, திருக்குறள் பெருமை பற்றி பேசியதாகவும், ஆனால் திருக்குறளையும், புறநானுறையும் காங்கிரஸ் கட்சியினர்  நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டி பேசியதுண்டா எனவும் அவர்  கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்