கேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்

கேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்
x
கேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலைக்கு கீழ் நடைபெற்ற போராட்டத்தின் போது, அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி மற்றும் கடனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்