டிவி விவாதங்களில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் : செய்தி தொடர்பாளர்களுக்கு காங். மேலிடம் உத்தரவு

தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் என செய்தி தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிவி விவாதங்களில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் : செய்தி தொடர்பாளர்களுக்கு காங். மேலிடம் உத்தரவு
x
தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் என செய்தி தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு மாதத்திற்கு டிவி விவாதங்களுக்கு செய்தி தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தங்களது நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் பிரதிநிதிகளை அழைக்க வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொள்வதாகவும் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்