பரிரக்சனா சமீதி அமைப்பின் தலைவர் மீது தாக்குதல் : தெலங்கானா அரசு மீது குற்றச்சாட்டு

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பரிரக்சனா சமீதி அமைப்பின் தலைவர் மீது தாக்குதல் : தெலங்கானா அரசு மீது குற்றச்சாட்டு
x
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, ஐதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பரிரக்சனா சமீதி அமைப்பின் தலைவர் கர்னி ஸ்ரீசைலம் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். அப்போது அங்கிருந்த நபர், கர்னி ஸ்ரீசைலத்தை கடுமையாக தாக்கியதால் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்