நாடு முழுவதும் பிரசாரம் ஓய்ந்தது
நாடு முழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. கடைசி கட்ட தேர்தல் ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. இதற்காக தலைவர்கள், இறுதிக் கட்ட தீவிரப் பிரசாரத்தை இன்று மேற்கொண்டனர். மத்தியில் ஆட்சியை அமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கு வரும் 23 ஆம் தேதி விடை தெரியும்.
Next Story