வாக்குச்சாவடி மையத்தில் சரமாரி தாக்குதல்

தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங் கட்சியினர் மோதல்
வாக்குச்சாவடி மையத்தில் சரமாரி தாக்குதல்
x
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பட்டபட்டினம் வாக்குச்சாவடி மையத்தில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.கைகளில் கட்டைகளுடன் இரு தரப்பினரும் கடுமையாக  மோதிக்கொண்டனர்.இதனால், வாக்குச்சாவடி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.போலீசார் தடியடி நடத்தி மோதலை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்