"அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியை அகற்ற மக்கள் உறுதி கொள்ள வேண்டும்"- ஸ்டாலின்
மக்களவை தேர்தலில், அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியை அகற்ற மக்கள் உறுதி கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தலில், அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியை அகற்ற மக்கள் உறுதி கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க துணை மேலாளர் ஜெயக்குமார் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தி.மு.க கைகாட்டுபவர்கள் மத்தியில் ஆட்சி அமைப்பார்கள் எனக் கூறினார்.
Next Story