"நாட்டைக் காக்கும் தியாகம் வீண் போகாது" - ஸ்டாலின்

நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டைக் காக்கும் தியாகம் வீண் போகாது - ஸ்டாலின்
x
நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலியான கோவில்பட்டி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கும் வீரவணக்கம் என அவர் வெளியிட்டுள்ள இணையதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். நாட்டை காக்கும் தியாகம் வீண் போகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்