நாளை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - கடம்பூர் ராஜூ

கோவில்பட்டிக்கு நாளை வருகை தரும் முதலமைச்சர் பழனிசாமி இரண்டு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.
x
நாளை கோவில்பட்டிக்கு வருகை தரும் முதலமைச்சர் பழனிசாமி, நடைபெற உள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடக்கி வைத்து உரையாற்றுவார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் வருகைக்காக, கோவில்பட்டியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகளை, மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்