ஊராட்சி சபை கூட்டுவதால் என்ன பலன்? - ஸ்டாலினுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி

ஊராட்சி சபை கூட்டத்தால் மக்களுக்கு என்ன பலன் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊராட்சி சபை கூட்டுவதால் என்ன பலன்? - ஸ்டாலினுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி
x
திமுக சார்பில் கூட்டப்படும் ஊராட்சி சபை கூட்டத்தால் மக்களுக்கு என்ன பலன் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர்  பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார். பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பொங்கல் பரிசு வழங்கிய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் ஊராட்சி சபை கூட்டத்தால் தொடங்க விருக்கும் பணிகள் என்ன என்று கேள்வி எழுப்பியதோடு, எதற்காக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது என்று தெரியவில்லை என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்