திருவாரூர் தேர்தல் - ஸ்டாலின் திடீர் கருத்து
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்து மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்து மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வளைதள பதிவில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்டாலின் கருத்து சரியானது தான் - பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தேர்தலை எதிர்கொள்ள திமுகவிற்கு அச்சம் - வைகைச் செல்வன், அதிமுக
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான ஸ்டாலின் கோரிக்கை - புகழேந்தி கருத்து
Next Story