பிளஸ்டூ மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் மடிக்கணினி - அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்டூ மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.
x
சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், அடுத்த கல்வியாண்டில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாரை மிஞ்சும் வகையில் புதிய சீருடை வழங்கப்படும் எனக் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்