சட்டசபையில் சத்தியாகிரகம் இருக்கும் 3 எம்.எல்.ஏ-க்களை நேரில் சந்தித்தார் பினராயி விஜயன்...

சட்டசபை நுழைவாயிலில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள மூன்று எம்.எல்.ஏக்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.
சட்டசபையில் சத்தியாகிரகம் இருக்கும் 3 எம்.எல்.ஏ-க்களை நேரில் சந்தித்தார் பினராயி விஜயன்...
x
கேரளாவில் சபரிமலை விவகாரம் தொடர்பாக சட்டசபை நுழைவாயிலில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள மூன்று எம்.எல்.ஏக்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார். சபரிமலைக்கு வரும் இளம்பெண்களையும் செல்லவிடாமல் தடுத்து வருவதால் நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  ந்த தடை உத்தரவை நீக்கக்கோரி காலவரையற்ற 'சத்தியாகிரகத்தில்' ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள், 3 பேரை பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்