"7 பேர் விடுதலை விவகாரம் - ஆளுநர் காலம் தாழ்த்துவது சரியல்ல" - தம்பிதுரை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அளுநர் காலம் தாழ்த்துவது சரியல்ல என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அளுநர் காலம் தாழ்த்துவது சரியல்ல என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி கூம்பூர் கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Next Story