"சபரிமலை விவகாரத்தில் தான் கருத்து சொல்வது சரியாக இருக்காது" - கமல்

சபரிமலை விவகாரத்தில் தான் கருத்து சொல்வது சரியாக இருக்காது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் தான் கருத்து சொல்வது சரியாக இருக்காது - கமல்
x
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த போது கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது எனவும் அவர் கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்