ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டம் - பொன்.ராதாகிருஷ்ணன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டம் - பொன்.ராதாகிருஷ்ணன்
x
தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கை, மீண்டும் காட்டிற்கு செல்வது போல் உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில் நலவாழ்வு மையத்தை திறந்த வைத்த அவர், இவ்வாறு கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்