இடைத்தேர்தலில் தாங்கள் வென்றால் அ.தி.மு.க-வை ஒப்படைக்க தயாரா? - தங்க தமிழ்ச்செல்வன் சவால்

இடைத்தேர்தலில் தாங்கள் வென்றால், அ.தி.மு.க-வை ஒப்படைக்க தயாரா என்று, தங்க தமிழ்ச் செல்வன் சவால் விடுத்துள்ளார்.
இடைத்தேர்தலில் தாங்கள் வென்றால் அ.தி.மு.க-வை ஒப்படைக்க தயாரா? - தங்க தமிழ்ச்செல்வன் சவால்
x
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், அ.தி.மு.க.வில் இணையத் தயார் என்றும், மாறாக தாங்கள் வென்றால், அ.தி.மு.க-வை ஒப்படைக்க தயாரா என்று, தங்க தமிழ்ச் செல்வன் சவால் விடுத்துள்ளார். பெரியகுளம் வடகரையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு பேசினார் .


Next Story

மேலும் செய்திகள்