"மூத்த நிர்வாகிகள் பங்கேற்காதது வேதனை" - திமுக மீது கராத்தே தியாகராஜன் பாய்ச்சல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மூத்த நிர்வாகிகள் பங்கேற்காதது வேதனை - திமுக மீது கராத்தே தியாகராஜன் பாய்ச்சல்
x
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில்  சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக சார்பில் மூத்த நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளாதது வேதனை அளிப்பதாக கவலை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்